728x90 AdSpace

Latest News
Powered by Blogger.

ELECTRICALS

Jewel Loan

Expos

Friday 12 September 2014

கவிஞர் நா. சீனிவாசன் எழுதிய பநாசீயின் பார்வையில் - கவிதை நூல் வெளியீடு..!


கவிஞர் நா. சீனிவாசன் எழுதிய பநாசீயின் பார்வையில் - கவிதை நூல் வெளியீடு..!

"பநாசீயின் பார்வையில்" என்கிற கவிதை நூல் வெளியீட்டு விழா

சென்னையை அடுத்துள்ள ஸ்ரீ இராமானுஜர் பொறியியற் கல்லூரி (வண்டலூர் -கேளம்பாக்கம் பிரதான சாலை,  கொளப்பாக்கம், சென்னை - 600 127) வளாகத்தில்  செப்டம்பர் 21 ம் தேதி (21.09.2014) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நடக்கிறது.

கவிஞர் நா. சீனிவாசன் 





 பநாசீயின் பார்வையில்கவிதை நூலை வெளியீட்டு
பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.
     
முதல் நூலை பெறுபவர் பொற்கிழிக்விஞர் . முத்தரசு அவர்கள் (தலைவர், திருவள்ளுவர் மன்றம், இராசபாளையம்) பெற்றுக் கொள்கிறார்.

டாக்டர் சு. சத்தியமூர்த்தி,  M.E.,Ph.D. (பேராசிரியர் மற்றும் புலமுதல்வர் (முதுகலைஸ்ரீ இராமானுஜர் பொறியியற் கல்லூரி) வரவேற்புரை வழங்குகிறார்.

 
டாக்டர் V.M. பெரியசாமி, M.E.,Ph.D. (இனண வேந்தர், பி.எஸ்.அப்துர் ரஹ்மான பல்கலைக்கழகம்), உயர்திரு M. நித்யசுந்தர், M.Com., M. Phil. (தாளாளர், ஸ்ரீ இராமனுஜர் பொறியியற் கல்லூரி), உயர்திரு G. காமராஜ்,  M.A  (செயலாளர்ஸ்ரீ இராமானுஜர் பொறியியற் கல்லூரி), டாக்டர் K. சிதம்பரம், M.E., Phd (முதல்வர், ஸ்ரீ இராமானுஜர் பொறியியற் கல்லூரி)
உயர்திரு சேது.சொக்கலிங்கம் (கவிதா பப்ளிகேஷன், சென்னை) ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

ஏற்புரை:
நூலாசிரியர், கவிஞர் திரு நா. சீனிவாசன்

நன்றியுரை:                                                                                      
திரு. சீனிவாசன் நாராயண பாலாஜி
டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் லிமிடெட், பெங்களூரு

அனைவரும் வருக ! வருக!!

கூடுதல் விவரங்களுக்கு
கவிஞர் திரு நா. சீனிவாசன்
எண் 6, சூரத் அம்மன் கோவில் தெரு,
பத்மாவதி ஃபிளாட்ஸ், ஜி -2
சீனிவாசா நகர், புதுபெருங்களத்தூர்
சென்னை - 600 063
அலைபேசி: 97899 80294

மின் அஞ்சல் ssathya1978@gmail.com
  • Blogger Comments
  • Facebook Comments

1 comments:

Item Reviewed: கவிஞர் நா. சீனிவாசன் எழுதிய பநாசீயின் பார்வையில் - கவிதை நூல் வெளியீடு..! Rating: 5 Reviewed By: Unknown